හිජාබ් මිලියනයක්
ඇමෙරිකාවෙහි කැලිෆොනියා ප්රාන්තයේ “ශාන්ඩියාගො කවුන්ටි” ප්රදේශයේ කෘර ලෙස ඝාතනයට ලක්වු “ශයිමා අල් අවාති” ඝාතනය මෑතකාලයේ වැඩිම ප්රසිද්ධියට පත්වු පුවතක් වී ඇත.සමාජ ජාලයේ ඇය වෙනුවෙන් හඩක් නගන්න විශාල පිරිසක් ඉදිරිපත් වී ඇති අතර ශයිමාගේ සාතනය ජාතයන්තර මාධ්යවල සදහන් වී තිබුනේ “හිජාබය ඇඳගත් මවකගේ ඝාතනය- Hijabi mother’s death” ලෙසයි. ශයිමාගේ ඝාතනයට යුක්තිය ඉල්ලා ආරම්භ කරන ලද සමාජ ජාල පිටු මෙ සතියේ Ranking අනුව මුඳුන් (Top Ranking) ගෙන ඇත.ශයිමාව සිහිපත් කරමින් මිලියනයක මුස්ලිම් නොවන කාන්තාවන් හිජාබය ඇද ඝාතනයට විරෝධය දැක්වීමේ වැඩ පිලිවෙලක්ද(One Million Hijabs for Shaima Alawadi) මෙ දවස් වල අන්තර්ජාලය හරහා වෙමින් පවතී.
මෙ වගේම ලොවම ආන්දෝලනයට පත්කල තවත් හිජාබය ඇඳගත් මවකගේ ඝාතනයක් එනම් එය වාර්තා වුයේ ජර්මනියේ, 2009 වසරෙ ජූලි 1 වෙනි දින “මර්වා ෂේබානි” ගෙ ඝාතනයයි.
උසාවෙයෙදි..
විනිසුරුවරුන් බලන් ඉද්දෙදී…
ආදාරණීය ස්වාමි පුර්ෂයා හා අවුරුදු 3 ක වයසැති දරුවාගේ ඉදිරියෙහි …
ආරක්ෂක අංශයේ ඇස් ඉදිරිපිටදීම…..
ගර්භනී මාතාවක් 18 වරක් පිහියෙන් ඇන ඝාතනයට ලක්වු පුවතක් මීට පෙර ඔබ අසා තිබෙනවාද ???
“මර්වා ෂේබානි” නම් වු අවුරුදු 32ක වයසැති ගර්භනී මාතාවයි එම කෘර ඝාතනයට ගොදුර වුයෙ ,,,
මෙ වගෙම ලොවම අන්දොලනයට පතකල තවත් හිජාබය ඇඳගත් මවකගේ ඝාතනයක් වාර්තා වුනේ 2009 වසරෙ ජූලි 1 වෙනි දින ජේර්මනියේ ඝාතනයට ලක්වු “මර්වා ෂේබානි” ගෙ ඝාතනයයි.
වෘත්තියෙන් pharmacist වු “මර්වා ෂේබානි” විවාහ වී සිටියේ ජාන ඉංජීනේරුවෙක් වු “ඇල්වි අලි ඕකාස්” වය.ෂේබානිට හා ඕකාස්ට අවුරුදු 3 වයසැති “මුස්තෆා” නම්වු පුතෙක්ද සිටියහ.2005 අවුරුද්දෙ ඊජිප්තුවෙ සිට ජර්මනියට මෙම යුවළ පදිචියට පැමිණියේය.ෂේබානි හිටපු අත්පන්දු සූරියෙකි.
2008 අවුරුද්දේ දිනක් ෂේබානි තමන්ගෙ පුතා මුස්තෆා සමග පයින් ගම කරමින් සිටියදි වයස 28ක් ඇති තරුණයෙක්වු “ඇලෙක්ස්” ෂේබානිට “ත්රස්තවාදීන්” යැයි බැන වැදුනු අතර පහත් පරුශ වචන වලින්ද බැන වැදී තිබේ.හේතුව වුයෙ ෂේබානි හිජාබ් පැලද සිටීමයි.
තමන් හා තමන් පිළිපදින ආගම මෙලෙස පහත් අන්දමින් අපහාසයට, කෝපයට පත්වු ෂේබානි එවෙලේ පොලිසියට දැනුම් දුන් අතර “ඩ්රෙහස්ඩෙන්” නගර උසාවියෙදි නඩුවක්ද ගොනු කළේය.එම නඩුව විභාගයට ගැනුනු අතර නඩුව විමසූ නඩුකාරවරයා “ඇලෙක්ස්” ට යූරෝ 780 ක දඩයක් නියම කළේය .කතාව එතැනින් අවසන් වුයේ නැත.ලොවම මවිතයට පත් කල මිලෙඡ්ච ඝාතනයද ඉන් අනතුරුව එම ස්ථානයේදීම සිදුවුනි.නිරපේක්ෂිතව පැන ආ ඇලෙක්ස් තමන්ගේ ඇදුම් ඇතුලේ සගවා තබා තිබු පිහිය අතට ගෙන මාස 3ක් ගර්භනී මාතාවක් වන ෂේබානිට 18 වරක් පිහියෙන් ඇන ඝතනය කලහ.
නඩුකාරවරයා,පොලිස් භටයන් හා සියල්ලොම බලාසිටියදී මෙම ඝාතනය සිදු විය. එම ස්ථානයෙදීම ඇලෙක්ස්ට වෙඩි තැබිය යුතු/වලක්විය යුතු පොලිස්භටයෝ තමන්ගේ බිරිදව බේරාගන්න උත්සහ දරපු ඕකාස්ව ඉලක්ක කරගෙනම වෙඩි තැබුවෙය.බරපතල ලෙස තුවාලයට පත් වූ ඕකාස් දැඩි සත්කාරක ඒකකයට ඇතුලත් කෙරිනි. අසරණ මවක්වු ෂේබානි උසාවියෙදිම මිය ගියෙය.වයස අවුරුදු 3ක් වන මුස්තෆාගෙ ඉදිරියෙදිම මව ඝාතනයට ලක්වු අතර පියා වෙඩි පහරට ලක්වුයෙය. “අන්තවාදය”,”ත්රස්තවාදය”,”මානව හිමිකම්” ගැන අධික වශයෙන් හඩ නගන බටහිර රටක සිදුවු මෙම ඝාතනය මුලු ලෝකයම කම්පනයට පත්කළේය.විශේෂයෙන් ඊජිප්තු වැසියන්ව ඉතා අඩික ලෙස කෝපයට පත්කල සිද්දියක් වූහ. තමන්ගෙ ශරීරය අනිත් අයට නොපෙන්වා විනීතභාවයෙන් යුක්තව ජීවත් වීම වෙනුවෙන් දිවි පිදු මර්වා අල් ෂේබානිගෙ දේහය පිළිබද අවසන් කටයුතු ඊජිප්තුවේ අලක්සැන්ඩ්රියා නගරයේදි සිදු වුනී.එම කර්තවයට දස දහස් ගනනින් සෙනග පිරුනු අතර ජර්මනියට විරුද්ධව ඝෝෂා නැගුහ.මර්වාගේ ඝාතනයට විරුද්ධව එ සමයෙදී රටවල් කීපයක උද්ඝෝෂන පැවැත්වුණු අතර. ඒ අතරෙ ඊජිප්තුවේ අලක්සාන්ඩ්රියා නගරයේ වීදියකටද ෂේබානිගෙ නම යොදන ලදී.
එනමුත් අවාසානාවකට බටහිර මාධයයන් මෙම ඝාතනය ඉතා නිහඬකාරීව පෙන්වූහ. කිසිදු බරහිර මාධයයක මේ ගැන සැලකිවයුතු ඉඩක්/ප්රසිද්ධියක් නොදී තිබුහ.මෙම සිද්ධිය ගැන අදහස් දක්වමින් “තුර්කි අල්ශුකූර් පත්තරයෙ කර්තෘ අබ්දුල් අසීම් හම්මාද්” -”යුදෙව් ජාතිකයෙක් මෙලෙස ඝාතනයට ලක් වී තිබුනහොත් බටහිර මාධ්යයන් දෙනු ලබන ප්රසිද්ධිය වචනවලින් කිව නොහැකි” යැයි පවසා තිබේ.මෙ සිද්ධිය ගෙන ජර්මන් රජය කිසිදු පියවරක් නොගත් බව චොදනා එල්ල විය.ජර්මන රජය නිල වශයෙන් කිසිදු ප්රකාශයක් නිකුත් නොකල බව එවකට ඊජිප්තු නිලධාරීන් චොදනා එල්ල කර තිබේ.
මාධයයන්හි මුස්ලිම් අන්තවාදි ,මුස්ලිම් ත්රස්තවාදි යන වචන බාවිතාව නිසා අලෙක්ස් වගෙ තරුනයන්ව මෙවන් ත්රස්ත ක්රියාවන් වල නිරතවන්න උනන්දු කරයි. දැනට ඉස්ලාම් බීතිකාව නිසා මානසික රොගී තත්වයට පත්ව ප්රතිකාර ලබන අය බටහිර රටවල්වල වැඩි වෙමින් පවතී. මුස්ලිම්වරුන්ට විරුද්ධව මාධයන් කරන තමන්ගෙ ක්රියා කලාපය යලිත් වරක් සිතා බැලීමට ෂේබානිගේ ඝාතනය හොද උදාහරණයක් ලෙස පෙන්විය හැක..
සතයය වශයෙන්ම තමන්ව නින්දාවට පත්කළ නිසා නීතිය අතට නොගෙන ප්රචණ්ඩත්වය මුදා නොහැර හැසිරුනු ෂේබානි ත්රස්තවාදියෙක්ද ???
නැතහොත් නීතිය තුට්ටු දෙකට සලකා ගර්භනීය මාතාවක් කිසිදු අනුකම්පාක් නැතිව ඉතා කෘර ලෙස ඝාතනය කල ඇලෙක්ස් ත්රස්තවාදියෙක්ද ???
කාන්තාවාක්ව උසාවිය තුලම ඝාතනය කිරීම බලා සිටි ජර්මන් පොලීසිය ගැන බටහිර මාධයයන් කුමක්ද පැවසුවෙ ??
ගර්බනීමාතවක් මිනිමරුවෙකුගෙ ග්රහනයෙන් මුදවා ගැනීමට නොහැකි ජර්මනියෙ “මානව අයිතිවාසිකමේ” ඉතා අලංකාරවත්ය.
ශිෂ්ටාචාරය කියා හිජාබය ගලවන් යන මුස්ලිම්වරුන් සිටින මෙ යුගයෙ හිජාබය කාන්තා අයිතිවාසිකම් උල්ලංගනය වීමක් කියා හඩ නගන මෙ යුගයේ ,හිජාබ් වෙනුව්න් තම දිවි පිදු ෂේබානි යුග කාන්තාවකි,එසේම යුග මාතාවකි.
ෂේබානිව “හිජාබය වෙනුවෙන් දිවි පිදු කාන්තාව” (The headscarf martyr) ලෙස මුස්ලිම්වරුන් හදුන්වයි.
උපුටා ගත්තේ - http://apennews.wordpress.com/2012/04/04/one-million-hijabs/
වැඩි විස්තර සදහා - http://apennews.wordpress.com/






Mideast Egypt Germany Court Stabbing Some thousands of Egyptians surround the coffin of 32-year old pregnant Egyptian woman Marwa el-Sherbini, Monday July 6, 2009, who was stabbed by a German man in a courtroom in eastern Germany last week, during her funeral in Alexandria, Egypt. The woman was to testify against the man in court after he allegedly called her an Islamist and a terrorist in 2008. German prosecutors say a 28-year-old man who fatally stabbed Marwa was driven by a deep hate of foreigners. (AP Photo/Nasser Nouri) AP
ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி !!!
நீதி மன்றத்தில் நீதிபதிகள் பார்த்திருக்க அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்காவல் துறை கண்முன்பு
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?
இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.
"மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான்.
துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள்.2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான்.ஷெர்பினி இஸ்லாமிய முறையில்,ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும்.
கொலையாளி கைதான பொழுது
தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது.
திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது.மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
"தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது . குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது.தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன.இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர.
அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன.உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம்.
உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா?
ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன?
ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா?
மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் முஸ்லிம்' பெண்மணிகளே...உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல்ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?
தமிழில் : "இன்று ஒரு தகவல்"

No comments:
Post a Comment